நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்: என்னுயிர் உள்ளவரையிலும் என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன். (திருப்பாடல்கள் 104:33)
நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்: ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார்.(திருப்பாடல்கள் 13:6)