ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் , என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.(திருப்பாடல்கள் 122:1)
இறைவாக்குத்தத்தம்
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்!
நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்: உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்
போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! (திருப்பாடல்கள் 128)